Wednesday, 5 February 2014





சோழ வம்சம்,
மலையமான் திருமுடி காரி வம்சம்,
பிரான் மலை பாரி வம்சம்,
நெல்லை சீமை வீரன் ஆழகு முத்து கோன் அவர்களின் முன்னோர் வம்சம் (திசை காவல் பணி நிமித்தமாக மற்றும் காந்தளூர் சாலை கள மறுத்த போர் நிமித்தமாக சோழ மன்னர் தளபதியாக மலையமான் நாட்டில் இருந்த சென்றவர்)

கவிபேரரசு கம்பர் அவர்களை போற்றி வளர்த்த திருவெண்னை நல்லூர் சடையப்ப வள்ளல்,

சேதிராயர் குலம்,
போன்ற பெருமை கொண்ட, தமிழகத்தின் உயர் குடி சத்ரியர் சமூகம் இந்த பார்க்கவ குலம்.


முற்கால சோழ பேரரசு வீழ்ந்த பின்னால் 300 ஆண்டுகள் ஆமைதி காத்து, தக்க சமயத்தில் சூழ்நிலைகளை ஆவதானித்து, பிற்கால சோழர் பேரரசு ஆமைத்து 430 ஆண்டுகள் தெற்காசிய வல்லரசாக கீர்த்தி பெற்ற சமூகம் இந்த பார்க்கவ குலம், ஆது போல் நீண்ட காலம் ஆமைதி காத்த பார்க்கவர் புறப்பட்டு விட்டார் புலியென, வெற்றிகள் குவிய வாழ்த்துகள்.

பெருமை தொடரும் ........